இலங்கையின் வடக்கில் ஈழத் தமிழர்கள் தாய்நிலப் பகுதியிலும் சீனா நிறுவனங்களுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே அடுத்தடுத்து அனுமதி அளித்து வருகிறார். இலங்கையின் வடக்கு நிலப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.<br /><br />Srilanka's Rajapaksa Govt allowed that the China's activities expands also in the Northern Part which was Homeland of Eelam Tamils.<br /><br />#SriLanka<br />#Rajapaksa<br />#Eelam<br />#China<br />#Colombo<br />